அமைப்பு அறிமுகம்

தமிழ்த் தேசிய விடுதலை இலட்சியத்தை கலை இலக்கியப் படைப்புகளாக வெளிக் கொணரும் படைப்பாளிகளையும், படைப்பிலக்கியங்களையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்டது. 

கதை – கவிதை – உரைநடை இலக்கிய விமர்சனங்கள், திரைப்படத் திறனாய்வுக் கூட்டங்கள் என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வரும், த.க.இ.பே. புதியப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றது.

No comments:

Post a Comment