Saturday, March 3, 2007

காவிரி உரிமைக்காக படைப்பாளிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்!


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில்
தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்து
தமிழ் கலைஞர்கள் அறிஞர்கள்
பங்கு பெறும்

மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

நாள் : 5-03-2007, திங்கள்
நேரம் : மாலை 4 -5 மணிவரை
இடம்: தியாகராய நகர், பனகல் பூங்கா அருகில்

தலைமை : முனைவர் ம.செ.தெய்வநாயகம்

தோழர் நெய்வேலி பாலு,

செயலாளர், தமிழக் கலை இலக்கிய பேரவை

தோழர் உதயன்,

ஒருங்கிணைப்ப்பாளர்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை

தமிழ் இன உணர்வாளர்களே வாரீர் !!!